வியாழன், 10 மே, 2012

நேர்மையை சுவாசியுங்கள்


வேண்டாமே நேர்மையற்ற வழியில்
சம்பாரிக்கும் அந்த அச்சடித்த காகிதம்...

அடிப்படை வசதிகள் எல்லாமிருந்தும்
செய்ய வேண்டாமே இந்த பாவச்செயலை...

அளவுக்கு மீறி அநியாயமாய் சம்பாரித்து
அப்படி என்ன தான் செய்ய போகிறீர்கள்...

எதுவுமே இல்லாமல் இருப்பவர்களை கண்கூடாக
பாருங்கள்ஒரு நிமிடம் யோசித்தும் பாருங்கள்...

மனசாட்சி இருந்தால் இதுவரை எப்படியோ
இனியாவது நீங்கள் திருந்தி வாழுங்கள்...

சாவதற்குள் ஒரு நாளாவது நேர்மையானவனாக
இருந்து விட்டுத்தான் போய் சேருங்களேன்.....


***********************************************************************************

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'